757
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார். சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...

505
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆ...

1083
ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள...

376
4 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரும் தாமும் காதலித்து வருவதாகவும், சாதியை காரணம் காட்டி அவரது தந்தை திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இளம் பெண் ஒருவர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித...

365
தூத்துக்குடியில் மது போதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டார். மட்டக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்த குடோடிடல்டாவின் மூன்றாவது மகன் ஜெயின் காதல் திருமணம் செய்தத...

520
சென்னை பள்ளிக்கரணையில், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்த பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு மணம் முடித்த இளைஞரை பெண்ணின் அண்ணன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளிக்க...

1302
சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராஜ்கிரணுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த வளர்ப்பு மகளை, காதல் கணவன் கைவிட்டு சென்ற நிலையில், ராஜ்கிரணிடம் மன்னிப்புக் கேட்டு அவ...



BIG STORY